சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் போராட்டம்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.06.2023) விடுத்துள்ள அறிக்கை: சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேநிலைப் பள்ளி இடம் மாறுதல் பிரச்சனையில் பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள் செய்து மாணவிகள் வீதியில் இறங்கிப் போராடும் […]

11ஆம் வகுப்புச் செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மறுதேர்வு வைக்காததால் மாணவர்களுக்குப் பாதிப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.03.2023) விடுத்துள்ள அறிக்கை: தற்போது 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதாவது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் […]