புதுச்சேரியில் முழு ஊரடங்குக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் புதுச்சேரி அரசு கொரோனா தொற்றைக் […]

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்!

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, இராதே அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். தமிழக நாடக உலகில் ஜாம்பவனாக விளங்கிய […]

புதுச்சேரியில் அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (30.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் அனைத்தையும் பேரிடர் காலத் தள்ளுபடியாக அறிவித்திட வேண்டுமென சமூக ஜனநாயக இயக்கங்கள் […]

உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.08.2020) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

பாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.02.2019) விடுத்துள்ள அறிக்கை: பாகூர் காவல்நிலையப் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் ஜெயமூர்த்தி காவலில் மரணமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே அரசுக்குத் […]

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

ஜூன் 10, 2015 கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த ஊரில் ரயில்வே கேட் அருகில் ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள தலித் […]

No Image

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கை!

சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் […]

No Image

அ.மார்க்ஸ் எழுதிய “கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்” நூல் வெளிவந்துவிட்டது!

பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள “கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்” நூல் வெளிவந்துள்ளது. பக்கம்: 136. விலை: ரூ. 65/- ஒரிசா, கர்நாடகா கிறிஸ்தவர்கள் மீது மதவெறி சக்திகள் நடத்திய தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழு […]

பொய் வழக்கில் கல்யாணி, ராசேந்திரசோழன் உட்பட 9 பேர் கைது: கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 05.12.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை: பொய் வழக்கில் பேராசிரியர் கல்யாணி, தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் ராசேந்திர சோழன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கடலூர் மாவட்டப் […]

பெண்ணை மானப்பங்கப்படுத்திய ஜிப்மர் டாக்டரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 10.11.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ள டாக்டர் V. குமாரசாமியின் ஜாமீனை […]