No Image

புதுச்சேரியில் நான்கு தொழிலாளி பலி: ரூ. 5 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.09.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பணியாற்றும் தொழிலாளிகள் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பணியாற்ற வெண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கடைபிடிப்பதைக் கண்காணிக்கவும் புதுச்சேரி அரசு […]

No Image

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.08.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக […]

No Image

ஜிப்மர் மருத்துவமனையில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கும் முறை தொடர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.08.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஜிப்மர் மருத்துவமனையில் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]

No Image

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர் மாணவர்களின் வெளியேற்றம் குறித்து சிவில் சமூக அறிக்கை!

அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டாக 21.08.2012 அன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை:  கீழே கையொப்பமிட்டுள்ள குடிமக்களாகிய நாங்கள், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்துகொண்டும் […]

No Image

புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக் குறித்து கூட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.08.2012 அன்று விடுத்த பத்திரிக்கை  அறிக்கை: புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கு காவல்துறையினர் இடையே செயல்திறன் குறைந்து வருவதுதான் காரணம் என்பதால், இதுகுறித்து ஆராய ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற […]

No Image

கடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை – உண்மை அறியும் குழு அறிக்கை

கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஈழ அகதிகள் முகாம்கள் மற்றும் புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் […]

No Image

பிராந்திய இடஒதுக்கீட்டை சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று ரத்து செய்ய வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.07.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான பிராந்திய இடஒதுக்கீட்டை புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று உடனடியாக ரத்து செய்ய […]

No Image

தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு அறிக்கை

தஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி, ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகர், மாரியம்மன் கோயில், அம்மன்பேட்டை, ஆவாரம்பட்டி, முன்னையம்பட்டி, வல்லம் முதலான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டக் குறவர் இன மக்கள் […]

No Image

புதுச்சேரி போலீசார் திருடர்களிடம் நகைப் பறித்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.06.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி போலீசார் திருடர்களிடம் இருந்து தங்க நகைப் பறித்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]

No Image

ஏனாம் ரீஜென்சி தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் முதல்வர், தொழிலாளர் துறை அமைச்சரிடம் மனு

ஆந்திர மாநில இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், ஆந்திர உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பொஜ்ஜா தாரகம், இந்திய ஜனநாயக தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெய் பீமாராவ், ஏனம் ரீஜென்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கப் […]