No Image

வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கூட்டறிக்கை

கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (15.2.2013) காலை 10.30 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், பொருளாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாலர் எம். […]

No Image

வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.02.2013) விடுத்துள்ள அறிக்கை: வினோதினி மீது ஆசிட் வீசிக் கொன்ற சம்பவத்தோடு தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

No Image

லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (6.2.2013) வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது எனவும் பேசியுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை […]

No Image

ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.12.2012) விடுத்துள்ள அறிக்கை: காரைக்காலில் ஒருதலைக் காதலால் ஆசிட் வீசப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் இளம் பெண்ணின் மருத்துவ செலவை ஏற்பதுடன், […]

No Image

மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரையிலுள்ள கிருஷ்ணய்யர் அரங்கில் இன்று (05.12.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: சென்ற அக்டோபர் 27 அன்று மானாமதுரைக்கு அருகில் உள்ள வேம்பத்தூரில் மருதுபாண்டியர் குரு பூஜைக்குச் சென்று […]

No Image

கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்: இந்திய அரசு மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமிப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 22.11.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக கருத்து வலுப்பெற்று வரும் வேளையில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை ரகசியமாக எரவாடா சிறையில் […]

No Image

புதுச்சேரியில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19.11.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த காலக்கெடு விதித்தும், அரசு வரையறுத்த கட்டணத்திற்கு அதிகமாக வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளதை […]

No Image

தருமபுரி: தலித்கள் மீதான வன்கொடுமை – உண்மை அறியும் குழு அறிக்கை

தருமபுரி பெரியார் மன்றத்தில் 15.11.2012 அன்று மாலை 4 மணிக்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை:  சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய […]

No Image

டிவிட்டரில் விமர்சித்தவர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.10.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தற்காக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]

No Image

இடிந்தகரை மக்கள் மீது தமிழக காவல்துறை அடக்குமுறை – புதுச்சேரியில் மறியல் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.09.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்கள் மீது தமிழக காவல்துறை கண்ணீர் புகை வீசி, தடியடி தாக்குதல் […]