No Image

ஈழத்தமிழர்களுக்காகப் போராடும் 16 தமிழ் அமைப்புகளுக்கு விதித்த தடையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.05.2014) விடுத்துள்ள அறிக்கை: இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரி உலக அளவில் போராடி வரும் தமிழ் அமைப்புகளையும், அதன் ஆதரவாளர்களையும் இந்திய அரசு […]