No Image

புதுவைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.04.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் தாக்கிச் சித்திரவதைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அதிகாரிகள் குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதால், […]