No Image

செய்யாத குற்றத்தை ஏற்கச் சொல்லி மாணவனைத் தாக்கிய பல்கலைக்கழகப் பேராசிரியர் அரிகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.04.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழக மாணவரை மகளிர் விடுதிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை ஒத்துக்கொண்டு பொய் வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தித் தாக்கிய […]