No Image

புதுவைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.04.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் தாக்கிச் சித்திரவதைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அதிகாரிகள் குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதால், […]

No Image

செய்யாத குற்றத்தை ஏற்கச் சொல்லி மாணவனைத் தாக்கிய பல்கலைக்கழகப் பேராசிரியர் அரிகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.04.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழக மாணவரை மகளிர் விடுதிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை ஒத்துக்கொண்டு பொய் வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தித் தாக்கிய […]

No Image

திராவிடர் விடுதலைக் கழகத் தேர்தல் பிரச்சாரத்தைச் சீர்குலைக்க காங்கிரசார் முயற்சி: கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.04.2014) விடுத்துள்ள அறிக்கை: தேர்தல் ஆணையத்தில் அனுமதிப் பெற்று நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தினரின் பிரச்சாரத்தைச் சீர்குலைக்க முயற்சித்த காங்கிரசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க […]