No Image

புதுச்சேரியில் மாணவி தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.02.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் […]