No Image

முருகன், சாந்தன், பேரறிவாளன் மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.02.2014) விடுத்துள்ள அறிக்கை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ‘மக்கள் […]