No Image

மருத்துவ மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.02.2014) விடுத்துள்ள அறிக்கை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அஜாக்கிரதையாக […]