No Image

புதுச்சேரியில் மாணவி தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.02.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் […]

No Image

முருகன், சாந்தன், பேரறிவாளன் மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.02.2014) விடுத்துள்ள அறிக்கை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ‘மக்கள் […]

No Image

மருத்துவ மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.02.2014) விடுத்துள்ள அறிக்கை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அஜாக்கிரதையாக […]