உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.08.2020) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மனு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.09.2019) அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் 25 ஆண்டுகளாக குடியிருக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய […]

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!

10.09.2019 அன்று, காலை 11 மணியளவில், செகா கலைக்கூடத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தொடர்ந்த வழக்கில் துறைமுக விரிவாக்கத் […]

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.08.2019) விடுத்துள்ள அறிக்கை: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை ‘மக்கள் உரிமைக் […]

சிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விசாரணை சிறைவாசி ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கு விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (22) என்பவரை கடந்த […]

காவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.08.2019) விடுத்துள்ள அறிக்கை: கரிக்கன் நகர் ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கில் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளைக் […]

காவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2019) விடுத்துள்ள அறிக்கை: பாகூர் காவல்நிலையப் போலீசார் மற்றும் சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தியதால் காவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் […]

பாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.02.2019) விடுத்துள்ள அறிக்கை: பாகூர் காவல்நிலையப் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் ஜெயமூர்த்தி காவலில் மரணமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே அரசுக்குத் […]

எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.12.2018) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு: என் நெருங்கிய நண்பரும், சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற எழுத்தாளருமான பிரபஞ்சன் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தன் எழுத்துக்களால் […]

புதுச்சேரியில் அனைத்துக் காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (05.12.2018) விடுத்துள்ள அறிக்கை: காவலர் மீதான புகார் ஆணையம் அளித்த உத்தரவுப்படி அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]