No Image

புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தேர்தலை உடனே நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.01.2014) விடுத்துள்ள அறிக்கை: தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழுவிற்கு விதிமுறைப்படி உடனே தேர்தல் நடத்த முதல்வர் ரங்கசாமி தலையிட்டு ஆவன செய்யும்படி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ […]

No Image

பேரறிவாளன் உள்ளிட்டோர் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கட்சி, சமூக அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் உலக மனித உரிமை நாளான இன்று (10.12.2013), காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் […]

No Image

புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மாணவர்கள் இடைநீக்கத்தைப் பல்கலைக்கழக நிர்வாகம் உடனே திரும்பப் பெற […]

No Image

கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது: அமைப்புகள் கண்டனம்!

புதுச்சேரி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (6.11.2013) விடுத்துள்ள கூட்டறிக்கை: திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் […]

No Image

தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மீது மதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டித்தும், வன்முறையாளர்களைக் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் இன்று (04.10.2013) […]

No Image

சட்டவிரோதமாக பேனர், சிலைகள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன், தமிழர் களம் தலைவர் கோ.பிரகாசு, மனித […]

No Image

ஜிப்மர் செவிலியர் தேர்வில் திருவனந்தபுரம் மையத்தில் அதிகம் பேர் தேர்வு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.09.2013) விடுத்துள்ள அறிக்கை: ஜிப்மர் செவிலியர் தேர்வில் திருவனந்தபுரம் மையத்தில் இருந்து மட்டும் அதிகம் பேர் தேர்வு செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென […]

No Image

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை குறித்து முதல்வர் ரங்சாமியிடம் சமூக அமைப்புகள் மனு!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மொ.தேவா, […]

No Image

புதுச்சேரியில் அம்பேத்கர் சிலை உடைப்பு: குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (4.9.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி, பத்துக்கண்ணில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, சிலையை உடைத்த குற்றவாளிகளைப் போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமென […]

No Image

ஊழல் செய்து சி.பி.ஐ வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியருக்குப் பதவி உயர்வு: புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு கண்டனம்!

மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேரா. அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 16.07.2013 அன்று, புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் வெளியிட்ட அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத்தில் 2002ல் நிர்வாக இயல் […]