No Image

வெளியேற்றப்பட்ட சகோதரிகளை மீண்டும் ஆசிரமத்தில் சேர்க்க கோரி ஆசிரம முற்றுகைப் போராட்டம்!

அரவிந்தர் ஆசிரமப் பிரச்சனையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நேற்று (3.1.2015, சனி), மாலை 6 மணிக்கு, பாரதி பூங்காவில் கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் […]

No Image

அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நிர்வகிக்க நடவடிக்கை எடுக்காத அரசுகளுக்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.01.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளின் போக்கை ‘மக்கள் […]

No Image

அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க கோரி முதல்வரிடம் கட்சி, இயக்கத்தினர் மனு!

புதுச்சேரியிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்கள் இன்று (23.12.2014) மதியம் 3.00 மணியளவில், முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். மக்கள் […]

No Image

மனித உரிமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் காலமானார்: இரங்கல் செய்தி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.12.2014) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் […]

No Image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்குத் தூக்கு: ராஜபக்சே இனவெறி அரசியலுக்குக் கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (6.11.2014) விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதின் பின்னணியில் உள்ள ராஜபக்சேவின் இனவெறி அரசியலை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ […]

No Image

புதுச்சேரியில் நடந்த சென்டாக் சான்றிதழ் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.10.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் நடந்த சென்டாக் சான்றிதழ் மோசடி குறித்து சி.ஐ.டி விசாரணை ஏற்புடையது அல்ல என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் […]

No Image

புதுவைப் பல்கலைக்கழகப் பதிவாளர் மாற்றத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்குக் கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.10.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகப் பதிவாளரை விதிமுறைகளுக்கு மாறாக திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ள துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென […]

No Image

புதுச்சேரியில் தனியே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைக்க வேண்டும்: முதலமைச்சரிடம் மனு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.09.2014) புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு அளித்துள்ள மனு: புதுச்சேரியில் கடந்த 18.08.2011 அன்று சட்டமன்றத்தில் ஆளுநர் இக்பால் சிங் அவர்கள் தனது […]

No Image

புதுச்சேரி பழங்குடியினரை ‘அட்டவணைப் பழங்குடியினர்’ என அங்கீகரிக்க கோரி தேசிய பழங்குடியினர் ஆணையத் தலைவரிடம் மனு!

புதுச்சேரியிலுள்ள பழங்குடியினரை மத்திய அரசு அட்டவணைப் பழங்குடியினராக அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய பழங்குடியினர் ஆணையத் தலைவர் ராமேஷ்வர் ஓரான் அவர்களை இன்று காலை ‘மக்கள் உரிமைக் […]

No Image

கைதி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.07.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் சிறைக் கைதி போலீசாரால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி […]