காலாப்பட்டில் மக்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.05.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு சாசன் தொழிற்சாலைக்கு எதிராக கருத்துக் கூற வந்த பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு […]

காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை கோரி மாசுக் கட்டுபாட்டுக் குழு அலுவலகம் முற்றுகை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (02.05.2018 புதன்கிழமை), காலை 10 மணியளவில், புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- […]

நீட் தேர்வில் விலக்குப் பெற முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.02.2018) விடுத்துள்ள அறிக்கை: நீட் தேர்வில் இருந்து விலக்குப் அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று மத்திய […]

புதுச்சேரியில் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.01.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 2 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]

தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.11.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் […]

என்கவுன்டர் கொலைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்க வேண்டும் – கோ.சுகுமாரன் உரை

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி தில்லியில் அக்டோபர் 28, 29 ஆகிய இரண்டு நாள் தேசிய மனித உரிமைகள் மாநாடு நடைபெற்றது இம்மாநாட்டில் கலந்துக் கொண்டு, மக்கள் […]

கண்ணகி முருகேசன் சாதி ஆணவக் கொலை வழக்கின் சாட்சிகளுக்கு மிரட்டல்: குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு ஆகியோர் இன்று (04.09.2017) கடலூரில் வெளியிட்ட அறிக்கை: கடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கின் சாட்சிகளை மிரட்டுவதாக […]

தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.08.2017) விடுத்துள்ள அறிக்கை: தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு […]

வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக பூபாலன் சேர்ப்பு: நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.08.2017) விடுத்துள்ள அறிக்கை: வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ள கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட […]

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சியினருடன் டில்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2017) விடுத்துள்ள அறிக்கை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி […]