ஒதியஞ்சாலை காவல்நிலைய மரணம்: போலீசாரின் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு – வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.11.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் சந்திரசேகரன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் போலீசாருக்கு வழங்கிய தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து […]

தீபாவளிக்கு தரமற்ற, அளவுக் குறைந்த துணி வாங்க முயற்சி: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (31.10.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு தீபாவளிக்கு இலவச துணிக் கொள்முதல் செய்வதில் தரமற்ற, அளவுக் குறைந்த துணிகளை வழங்க முயற்சிப்பது குறித்து துணைநிலை […]

பாரதியார் பல்கலைக்கூடத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு எதிர்ப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.10.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசின் நிறுவனமான பாரதியார் பல்கலைக்கூடத்தை இளையராஜா தொடங்க இருக்கும் இசைக் கல்லூரிக்குத் தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டுமென புதுச்சேரி […]

புதுவைப் பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வலியுறுத்தி கலந்தாய்வுக் கூட்டம்!

நாள்: 25.10.2018 வியாழன், நேரம்: காலை 10.00 மணி இடம்: செகா கலைக்கூடம், புதுச்சேரி. அன்புடையீர், வணக்கம். புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் 1985-இல் தொடங்கப்பட்ட போது அதற்கென பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில் (Pondicherry University Act […]

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம்!

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களைத் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்று விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று (15.10.2018), காலை 10 மணியளவில், தலைமை […]

நக்கீரன் கோபால் கைது: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.10.2018) விடுத்துள்ள அறிக்கை: நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த […]

14 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.10.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி […]

தட்டாஞ்சாவடி செந்தில் முட்டிப் போட வைத்த விவகாரம்: ராஜீவ் ரஞ்சன் மீது நடவடிக்கை எடுக்க காவலர்கள் மீதான புகார் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ. ஜெகன்நாதன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் ஜி.பி. தெய்வீகன் ஆகியோர் இன்று (07.09.2018) செகா கலைக் கூடத்தில் செய்தியாளர்களிடம் […]

புதுச்சேரி அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்து வெளியே அனுப்பியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.07.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முத்தரையர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த 13 மாணவர்களுக்கு கல்வித்துறை இயக்குநரின் வாய்மொழி உத்தரவால் மாற்றுச் சான்றிதழ் அளித்து […]

சமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை – மு.சிவகுருநாதன்

முதலாளித்துவ அச்சு மற்றும் காட்சியூடகங்கள் அனைத்தும் ஆளும் கட்சி, இந்த்துத்துவம், கார்ப்பரேட் ஆகியவற்றுக்குக் காவடி தூக்குவது நெடுங்காலமாகத் தொடர்வது. Paid news பெருமை இவர்களுக்கு உண்டு. நவீன தொழில்நுட்ப விளைச்சலான முகநூல், வாட்ஸ் அப் […]