No Image

ஒரிசா – கருநாடக கிறித்துவர்கள் மீது தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கைகள்! (ஆங்கில வடிவம்)

ஒரிசாவில் விசுவ இந்துப் பரிசத்தைச் சேர்ந்த லட்சுமணானந்தா மாவோயிஸ்ட் இயக்கத்தினரால் கொலைச் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கிறித்துவர்கள் மீது இந்து மத வெறி அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளைச் […]

No Image

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் – கர்நாடகம் – மங்களூர்: உண்மை அறியும் குழு அறிக்கை

மங்களூர், 11 அக்டோபர் 2008 மங்களூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கிறிஸ்துவ நிறுவனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஆய்வு செய்வதற்காக ஒரிசா, ஆந்திரமாநிலம், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 17 […]

No Image

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த தடை – கண்டனம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் அரசு.வணங்காமுடி (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன் (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு.அய்யப்பன் (பெரியார் தி.க), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), தங்க.கலைமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி), இரா.அழகிரி […]

No Image

அத்தியூர் விஜயா வழக்கில் புதுச்சேரி போலீசார் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைபாளார் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 22-09-2008 அன்று பகல் 12.00 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் […]

No Image

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் – ஓரிசா – கந்தமால்: உண்மை அறியும் குழு அறிக்கை.

பெரகாம்பூர், செப்டம்பர் 2, 2008. கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக பரவலாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கலவரம் ஆகியவற்றின் பின்னணி மற்றும் உண்மைத் தகவல்கள் ஆகியவற்றை நேரில் கண்டு உறுதிசெய்து கொள்ளும் பொருட்டு, ஆந்திர […]

No Image

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை – ஆணையத்திடம் மனு.

சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில், புதுச்சேரிக்கு வருகை தந்த பொருளாதார ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திடம் (NCEBC), 23-08-2008 அன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ தலைமையில் கோ.சுகுமாரன் (அமைப்பாளர்), மு.முத்துக்கண்ணு, […]

No Image

புதுச்சேரி அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது – கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 11-07-2008 அன்று வெளியிட்ட அறிக்கை: தனியார் பங்கேற்புடன் விளையாட்டுத் திடல் அமைக்க முடிவு செய்திருப்பதன் மூலம் பாரம்பரியம் மிக்க அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பதைக் […]

No Image

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது ஊழல் புகார்: தகவல் தர மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 24-06-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களைத் […]

No Image

புதுச்சேரி: ஊழல் அமைச்சர்கள் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துக் கொள்ளக் கூடாது!

நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் வழக்குப் பதியப்பட்டுள்ள அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோரை உடனடியாக பதவியை விட்டு நீக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]

No Image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்ற அரசின் உத்தரவை […]