No Image

மரண தண்டனை என்றொரு குற்றம் – ஆல்பெர் காம்யு

பழிக்குப் பழி வாங்கும் சட்டம் பொருத்தமற்றது என்ற உண்மை ஒருபக்கம் இருக்கட்டும். திருடனிடம் அவன் திருடிய பணத்திற்குச் சமமான தொகையை அவனுடைய வங்கிக் கணக்கிலிருந்து கழித்துக் கொள்வது போதுமான தண்டனையாக இல்லாமலிருக்கலாம். அதே போன்று தீயிட்டுக் […]

No Image

வீரப்பன் வழக்கில் 4 பேர் உட்பட 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: வழக்கு விவரங்கள் – கோ.சுகுமாரன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ கிரிதி சிங் ஆகியோர் இன்று (21.01.2014) வீரப்பன் வழக்கில் சைமன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் உள்ளிட்ட இந்திய அளவில் 9 வழக்குகளில் […]

No Image

வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் உள்ளிட்ட 15 பேர் மரண தண்டனை ரத்து: உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப் பாராட்டு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.01.2014) விடுத்துள்ள அறிக்கை: வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் […]

No Image

காரைக்காலில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண்ணிற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்!

புதுச்சேரி முதல்வர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு இன்று (11.01.2014) மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள மனு விவரம்: மனித […]

No Image

சிறைகளில் மனித உயிர்கள் பலியாகி புள்ளி விவரங்களாக கிடப்பது தடுக்கப்படுவது எந்நாளோ? – கோ.சுகுமாரன்

2009ம் ஆண்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மரணமடைந்த சரவணன் என்பவருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை சென்ற டிசம்பர் 18 அன்று இறந்துப் […]

No Image

புதுச்சேரி சிறையில் கைதி சாவு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ. 3 லட்சம் இழப்பீடு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.01.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி சிறையில் மர்மமான முறையில் இறந்துப் போன கைதி சரவணன் குடும்பத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணயத்தின் உத்தரவுப்படி ரூ. 3 […]

No Image

ஊடகவியலாளர்களின் கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் கூடாது – கூட்டறிக்கை!

அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெளியிடும் கூட்டறிக்கை: இந்தியா என்பது ஜனநாயக நாடு, இதில் கருத்துரிமை என்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி […]

No Image

புதுச்சேரியில் தலைவர்கள் சிலைகளைச் சேதப்படுத்தி அவமதிக்கும் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.01.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் தொடர்ந்து தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருவோர் மீது அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]

No Image

திருத்துறைப்பூண்டி காவல் நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

இன்று (28.12.2013) மதியம் 12 மணியளவில், திருவாரூர், வி.பி.கே விடுதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீரக்களூர் சிற்றூராட்சி நங்காளி கிராமத்தைச் சேர்ந்த […]

No Image

மருத்துவர் இராமதாஸ் அவர்களின் அறிக்கைக்கு எங்களின் பதிலுரை – அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

நேற்று (டிசம்பர் 23, 2013) மருத்துவர் இராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில பத்திகள்: “தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக […]