கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்: உண்மை அறியும் குழு அறிக்கை

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். […]

கல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகளைக் குறைத்து புதுவைப் பல்கலைக்கழகம் உத்தரவு: பழையே முறையே தொடர வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2017) விடுத்துள்ள அறிக்கை: கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் வகுப்பைப் பாதியாக குறைத்து கொண்டு வந்துள்ள சி.பி.சி.எஸ். முறையை புதுவைப் பல்கலைக்கழகம் மாற்றிப் பழைய […]

No Image

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். குருசாமி காலமானார் – வீரவணக்கம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (1.7.2017) விடுத்துள்ள அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மத்திய அரசின் தாமிர பட்டய விருதுப் பெற்ற புதுச்சேரி சுதந்திரப் […]

No Image

தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வெண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.05.2017) விடுத்துள்ள அறிக்கை: தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். […]

No Image

தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்க கட்டாயப்படுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபடுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு […]

No Image

நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.04.2017) விடுத்துள்ள அறிக்கை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான உத்தரவினை உடனே […]

No Image

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 பேர் இறந்தது குறித்து 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க […]

No Image

புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.03.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது மின்சாரம் தடைப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகள் […]

No Image

பழங்குடி இருளர் வீட்டிற்குத் தீ வைப்பு – புகார்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் நாள் : 26.02.2017 அனுப்புதல் ராமாயி (45/2017) க/பெ, தங்கராசு 8-லேபர் காலனி. பள்ளிக்கரணை காஞ்சிபுரம் மாவட்டம், அ.கு,எண்-600100. பெறுதல் : உயர்திரு, காவல் உதவி ஆய்வாளர், பள்ளிக்கரணை […]

No Image

டெல்லி குண்டு வெடிப்பில் (2005) குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை – அ.மார்க்ஸ்

இதை வெறும் செய்தியாக வாசித்துக் கடந்ததோடு மட்டுமின்றி சற்று விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கவும் வேண்டும். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் எல்லாமும் கூட இது குறித்துப் பேசி இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து The Hindu (Feb […]