வளர்ச்சி மற்றும் சூழலியல் குறித்த புரிதலின் திசைவழி – மு.சிவகுருநாதன்

ஒரு முன்குறிப்பு: (11 ஆம் வகுப்பு புதிய பொருளியல் பாடநூல் குறித்த பதிவு. இன்று உலகப் பொருளாதாரமே WTO (World Trade Organization) கைகளில். இதற்கு அடிப்படையாக அமைந்தது ஆர்தர் டங்கல் என்பவர் உருவாக்கிய […]

மொழிப் பாடநூல்களின் அரசியல் (இரண்டாம் பகுதி) – மு.சிவகுருநாதன்

(முந்தைய பதிவின் தொடர்ச்சி.) 11 ஆம் வகுப்பு தமிழ் “கற்றது தமிழ்! பெற்றது புகழ்” பகுதி நன்று. இருப்பினும் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்த / படிக்காத பலர் எழுத்தாளாராக இருப்பதைச் சுட்டுவது அவசியம். […]

மொழிப் பாடநூல்களின் அரசியல் – மு.சிவகுருநாதன்

(தமிழகப் பள்ளிக் கல்வியின் புதிய தமிழ்ப் பாடநூல்கள் குறித்த பார்வை.) ஒரு முன் குறிப்பு: இந்தக் கல்வியாண்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் 6, 9, 11 தமிழ் மற்றும் 11 சிறப்புத்தமிழ் ஆகிய பாடநூல்கள் பற்றிய […]

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி – மலரஞ்சலி!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி கடந்த 4.5.2018 அன்று மரணமடைந்தார். இந்நிலையில், மக்கள்உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (31.05.2018), காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் அன்னாருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு […]

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.05.2018) விடுத்துள்ள அறிக்கை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென ‘மக்கள் […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) கண்டன அறிக்கை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தேசிய மனித உரிமை அமைக்களின் கூட்டமைப்பு (NCHRO) கண்டன அறிக்கை தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும்!

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழாக் குழு சார்பில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் கண்டனக் கூட்டம் இன்று (24.05.2018), காலை 10 […]

தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் குழு அனுப்பி விசாரிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.05.2018) விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போலீசார் திட்டமிட்டுத் தூப்பாக்கிச் சூடு நடத்தி 11 பேர் பலியான சம்பவம் […]

காரைக்கால் மார்க் துறைமுகத்தை எதிர்த்து மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அலுவலக முற்றுகை: ஜூன் 26க்கு தள்ளிவைப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.05.2018) விடுத்துள்ள அறிக்கை: காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தி வரும் மே 15ம் தேதியன்று நடைபெற இருந்த மாசுக் கட்டுப்பாட்டுக் […]

காலாப்பட்டு சாசன் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது: ஆளுநரிடம் சமூக அமைப்புகள் மனு!

புதுச்சேரி காலாப்பட்டு ஸ்ரெட்ஸ் சாசன் தொழிற்சாலை உற்பத்தியை அதிகரிக்கும் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களை நேரில் சந்தித்து சமூக அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. […]